LIBRISTO
LIBROAMANTO
obligatorisch
Werden Sie Teil einer Gemeinschaft von Buchliebhabern aus der ganzen Welt und erhalten Sie eine Reihe von Vorteilen. Konto kostenlos anlegen
0
DPD-Kurier 4.49 Hermes Kurierdienst 4.99 DHL-Kurier 3.99 Hermes-Stelle 4.49 DPD-Stelle 2.99 GLS-Kurierdienst 4.99

Vazhkai Koothu

Sprache TamilischTamilisch
Buch Broschur
Buch Vazhkai Koothu Ki. Va. Jagannathan
Libristo-Code: 51243037
Verlag Nilan Publishers, Februar 2026
அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் ப... Vollständige Beschreibung
? points 29 b
11.89 inkl. MwSt.
Externes Lager Wir versenden in 14-21 Tagen

Bis zu 30 Tage Rückgaberecht


Kunden kauften auch


Demnächst
Hot Popsicles Charles Harper Webb / Buch Hardcover
common.buy 31.29
Work of Theology Stanley Hauerwas / Buch Broschur
common.buy 27.39
Day at Salamander Park RENIY BROWN-SHAREEF / Buch Broschur
common.buy 18.99
Kemetic Karest mas Celebration & Education Dr Terri Nelson / Buch Broschur
common.buy 30.89
A Mouthful of Murder Andrea Carter / Buch Broschur
common.buy 15.39
Perry Rhodan 152. Die Raum-Zeit-Ingenieure Perry Rhodan / Buch Hardcover
common.buy 21.50
2 Minutes to Sleep Corinne Sweet / Buch Hardcover
common.buy 14.09
Les crimes environnementaux en criminologie Gorazd Mesko / Buch Broschur
common.buy 74.39
La Cucina con Amore Giuseppe Messina / Buch Hardcover
common.buy 26.69

அருணகிரிநாதர் முருகனுடைய திருவருளால் புலமை பெற்றவர்; கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்; அவன் திருவருளால் பிரபஞ்சச் சேற்றைக் கழுவித் தூய ஆனந்த வாரியில் ஆழும் பேறு பெற்றவர்; தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெற வேண்டும் என்ற கருணை உடையவர். அந்தக் கருணையினால் பாடிய பாடல்களே திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி முதலியவை.

தமக்குப் புலமை முருகன் திருவருளால் வந்ததென்பதைப் பல இடங்களில் அவர் சொல்கிறார். கந்தர் அலங்காரத்தில், முருகன் சிற்றடி, "என்பாவடி ஏட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார். அவர் சொல்லுகிற அடி ஏடு அவருடைய உள்ளம். முருகனுடைய சின்னஞ்சிறிய குழந்தைத் திருவடி அவர் உள்ளத்திலே பதிந்ததாம். அதிலிருந்து பாக்கள் வந்தனவாம்.

இந்தப் புத்தகத்தில் "தாவடி யோட்டு மயிலிலும்" என்ற கந்தரலங்காரப் பாட்டு இருக்கிறது. அதில்தான் "என் பாவடி யேட்டிலும் பட்டதன்றோ?" என்று பாடுகிறார்.

இந்தப் புத்தகத்தில் ஏழு அலங்காரப் பாடல்கள் உள்ளன. அருணகிரியாரின் இயல்புகளை உணர இந்த ஏழு பாடல்களும் உதவுகின்றன. அருட்புலமை பெற்ற அவருடைய பக்தித் திறத்தையும், கருணைப் பெருக்கையும், அநுபவ முதிர்ச்சியையும் காண்கிறோம். முருகன் அருளால் தாம் பாடும் ஆற்றல் பெற்றதையும், எல்லாவற்றையும் மறந்து நிற்கும் அனுபவம் பெற்றதையும் பாடுகிறார்.

Schauspielerin & Polyglotte
EWA KASP für
Video abspielen
Ewa Kasp
Libristo bietet die größte Auswahl an fremdsprachiger Literatur an. Deshalb kaufe ich meine Bücher hier ein.

Informationen zum Buch

Vollständiger Name Vazhkai Koothu
Sprache Tamilisch
Einband Buch - Broschur
Datum der Veröffentlichung 2026
Anzahl der Seiten 156
EAN 9788199887749
ISBN 8199887745
Libristo-Code 51243037
Gewicht 219
Abmessungen 152 x 229 x 8
Verschenken Sie dieses Buch noch heute
Es ist ganz einfach
1 Legen Sie das Buch in Ihren Warenkorb und wählen Sie den Versand als Geschenk 2 Wir schicken Ihnen umgehend einen Gutschein 3 Das Buch wird an die Adresse des beschenkten Empfängers geliefert

Anmeldung

Melden Sie sich bei Ihrem Konto an. Sie haben noch kein Libristo-Konto? Erstellen Sie es jetzt!

 
obligatorisch
obligatorisch

Sie haben kein Konto? Nutzen Sie die Vorteile eines Libristo-Kontos!

Mit einem Libristo-Konto haben Sie alles unter Kontrolle.

Erstellen Sie ein Libristo-Konto
Buchberater Libroamiko
Hallo, ich bin Libroamiko, kann ich helfen?